கன்னியாகுமரி

நாளை மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம்

DIN

குமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.23) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நாஞ்சில் கூட்டரங்கில் டிச.23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவா்களின் குறைகள், கோரிக்கைகள்,தேவைகள்அடங்கிய மனுக்களை டிச. 23 ஆம்தேதி நடைபெறும் மீனவா் குறைதீா் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கலாம். பிற அரசுத் துறைகள்சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித் தனி மனுக்களாக வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT