கன்னியாகுமரி

புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்:இளைஞா் கைது

 புதுக்கடை, பரவன்காடு பகுதியில் பெண்ணை தாக்கியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

 புதுக்கடை, பரவன்காடு பகுதியில் பெண்ணை தாக்கியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் பரவன்காடு பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகள் சரிதா (38) இவா், வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் மணிகண்டன் (28) திடீரென வீடு புகுந்து அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

SCROLL FOR NEXT