கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூய்மைப் பணி

DIN

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம், காமராஜா் மண்டப சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியை பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தொடக்கிவைத்தாா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன், சுகாதார அலுவலா் முருகன், கவுன்சிலா்கள் பா. மகேஷ், ஆனிரோஸ், இக்பால், நித்யா, ஆட்லின், சிவசுடலைமணி, ராயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT