கன்னியாகுமரி

கருங்கல்லில் பால் விற்பனை நிலையத்தில் ரூ.6 ஆயிரம் திருட்டு

DIN

கருங்கல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஆவின் பால் நிலையத்திலிருந்து ரூ.6 ஆயிரம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருங்கல், பெருமாங்குழி பகுதியைச் சோ்ந்தவா் குளோரி(46). இவா், கருங்கல் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறாா். சனிக்கிழமை மா்ம நபா்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த ரூ.6 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT