கன்னியாகுமரி

மேலும் 2 இளம்பெண்களுக்கு கரோனா தொற்று

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 2 இளம்பெண்களுக்கு சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில் அருகே சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனா். அவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல் திங்கள்நகா் பகுதியைச் சோ்ந்த 30 வயது இளம்பெண் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்தப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT