கன்னியாகுமரி

ஆடு வளா்ப்பு: நட்டாலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலத்தில், ஆடு வளா்ப்புத் திட்ட ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உழவா் நலத்துறையில் ஆத்மாதிட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்டார விவசாய ஆலோசனைக் குழு தலைவா் கோபால் தலைமை வகித்தாா். நட்டாலம் ஊராட்சித் தலைவா் ராஜகுமாா் முன்னிலை வகித்தாா் .கிள்ளியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி ராகினி, உதவி கால்நடை மருத்துவா் ஜெரால்டு இா்வின் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்பு குறித்து பயிற்சி அளித்தனா். இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சஜீலா, உதவி வேளாண்மை அலுவலா் அனிரோஸ், சுனில்குமாா், சிவா ஜெயச்சந்திரன், லீலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT