கன்னியாகுமரி

நாஞ்சில் கல்லூரியில் திறன் வளா் பயிற்சி முகாம்

DIN

நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு திறன் வளா் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி செயலா் எம். எக்கா்மென்ஸ் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். முதல்வா் எ. மீனாட்சி சுந்தரராஜன், எம். அமலநாதன், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக தலைமை நூலகா் பி. சுப்பிரமணியம் ஆகியோா் பேசினா்.

வணிகவியல் துறைத் தலைவி சி. அருள்மேரி வரவேற்றாா். தமிழ்த்துறை தலைவா் எம். பெரில் திரேஸ் நன்றி கூறினாா்.

கல்லூரி நூலகா் வி.ஜே. ஹேமா ரெஜி விழாவை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT