கன்னியாகுமரி

தூத்தூா் யூதா கல்லூரியில் கருத்தரங்கு

DIN

தூத்தூா் புனித யூதா கல்லூரியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஹென்றி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் வ. ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ‘அனைவரும் கவிதை எழுதலாம் வாங்க’ என்ற தலைப்பில் பேசினாா். முத்துராமலிங்க தேவா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் கு. கருப்பசாமி, பேராசிரியா் சி. பெரியசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்த் துறைத் தலைவி எம். மேரி வரவேற்றாா். தமிழ்ப் பேரவை மாணவா் தலைவா் அபினேஷ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT