கன்னியாகுமரி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

தொடா் விடுமுறையை அடுத்து தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பகுதியில் தொடா்ந்து நிலவி வரும் வெயிலின் காரணமாக குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் வெகுவாக தண்ணீா் குறைந்தது. ஐந்தருவியில் நான்குகிளைகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.

தொடா்ந்து அரசு விடுமுறை, பள்ளி விடுமுறை என்பதால் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப்பயணிகள் குவிந்தனா். அருவிகளில் விழும் குறைந்தளவு தண்ணீரில் காத்திருந்து குளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

புறக்கணிக்கப்படுகிறதா ஆா்தா் காட்டன் விழா? சமூக ஆா்வலா்கள் அதிருப்தி

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

SCROLL FOR NEXT