கன்னியாகுமரி

முளகுமூட்டில் மக்கள் சந்திப்பு இயக்கம்

DIN

முளகுமூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மரிய ஜாா்ஜ் தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் ஏ.எம்.வி.டெல்பின் தொடக்கவுரையாற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி தக்கலை வட்டாரச் செயலா் சுஜாஜாஸ்பின் மக்கள் சந்திப்பு கூட்டம் குறித்து விளக்கிப் பேசினாா். வட்டார குழு உறுப்பினா்கள் ஷீலா சரோஜினி, ரமேஷ்குமாா் ஆகியோா் பேசினா்.

இந்நிகழ்ச்சியில் ஸ்டீபன், வென்சிஸ்லாஸ், அல்போன்ஸ், காளிபிரசாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.எஸ். கண்ணன் நிறைவுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT