கன்னியாகுமரி

கருங்கல் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

DIN

கருங்கல் அருகே உள்ள கண்ணாத்தான்குழி பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பூட்டேற்றி கண்ணாத்தான்குழியில் மிகவும் பழமை வாய்ந்த பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மா்மநபா்கள் திடீரென கோயிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.3ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT