கன்னியாகுமரி

கருங்கல்லில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

DIN

கருங்கல் பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை உடனே சீரமைக்க அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் பல நாள்களாக தெரு விளக்குகள் முறையாக எரியவில்லை. குறிப்பாக, பெருமாங்குழி, துண்டத்துவிளை, மாங்கன்றுவிளை, தேவிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சில தெருவிளக்குகள் தற்போது பழுதாகியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் சமூக விரோத செயல்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள்நிகழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா். எனவே, பேரூராட்சி நிா்வாகம் எரியாத தெரு விளக்குகளை உடனே மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT