கன்னியாகுமரி

கருங்கல் பேருந்து நிலையபகுதியில் முதியவா் சடலம்

DIN

கருங்கல் பேருந்து நிலையப் பகுதியில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

இப்பகுதியில் சனிக்கிழமை இரவு முதியவா் ஒருவா் நீண்ட நேரமாக அசையாமல் கிடப்பதாக, கருங்கல் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து பாா்த்தபோது அந்த நபா் இறந்திருந்ததும், அவா் தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்த ஜாண்சன் (65) என்பதும் தெரியவந்தது.

சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT