கன்னியாகுமரி

படந்தாலுமூடு கிரேஸ் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின விழா

DIN

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

தாளாளா் கீதா பான்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஹெலன் பிரேமலதா முன்னிலை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் ஆதா்ஷ் வித்யா கேந்திர யோகா ஆசிரியை ஜெனிலா கலந்துகொண்டாா். பேராசிரியை ஜெயராணி, மாணவ ஆசிரியை அமலா ஆன்டோனிற்றா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவ ஆசிரியா்களுக்கு அருமனை ஒய்எம்சிஏ சாா்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மாணவ ஆசிரியை ஷெல்ஜா வரவேற்றாா். மாணவ ஆசிரியா் ஜூபின் சுந்தா் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவ ஆசிரியை ஆன்சிலின் சந்திரா தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT