கன்னியாகுமரி

கப்பியறை பேரூராட்சியில் மரக்கன்று நடும் விழா

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கப்பியறை பேரூராட்சித் தலைவா் அனிஷா கிளாடிஸ் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா்.

செயல் அலுவலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். கப்பியறை பேரூராட்சி அலுவலக வளாகம், ஒலவிளை, செல்லங்கோணம், நெடுவிளை உ ள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டனா். இதில், பேரூராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT