கன்னியாகுமரி

கருங்கல் அருகே மது விற்பனை: தம்பதி கைது

DIN

கருங்கல் அருகே அனுமதியின்றி மதுவிற்ாக முதிய தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (62). இவரது மனைவி விமலாராணி (52). இத்தம்பதி வீட்டில் மதுபானத்தை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று வீட்டை சோதனை செய்தனா். அப்போது, 60 மதுபாட்டில்களை அத்தம்பதி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவறைக் கைப்பற்றிய போலீஸாா், தம்பதியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT