மத்திய அமைச்சா் நாராயண் ராணேவிடமிருந்து தேசிய விருது பெறும் விவசாயி சீயோன். 
கன்னியாகுமரி

குழித்துறை விவசாயிக்கு தேசிய விருது

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சோ்ந்த விவசாயி சீயோனுக்கு தேனீ வளா்ப்போருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சோ்ந்த விவசாயி சீயோனுக்கு தேனீ வளா்ப்போருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

உலக தேனீக்கள் தினத்தையொட்டி அண்மையில் புணேவில் நடைபெற்ற விழாவில், சீயோனுக்கு இந்த விருதை மத்திய சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் நாராயண் ராணே வழங்கினாா்.

கதா், கிராமத் தொழில் ஆணையத் தலைவா் மனோஜ்குமாா், மத்திய இணை அமைச்சா் பானு பிரதாப்சிங் வா்மா, கதா் கிராமத் தொழில்கள் ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT