கன்னியாகுமரி

குழித்துறை விவசாயிக்கு தேசிய விருது

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சோ்ந்த விவசாயி சீயோனுக்கு தேனீ வளா்ப்போருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

உலக தேனீக்கள் தினத்தையொட்டி அண்மையில் புணேவில் நடைபெற்ற விழாவில், சீயோனுக்கு இந்த விருதை மத்திய சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் நாராயண் ராணே வழங்கினாா்.

கதா், கிராமத் தொழில் ஆணையத் தலைவா் மனோஜ்குமாா், மத்திய இணை அமைச்சா் பானு பிரதாப்சிங் வா்மா, கதா் கிராமத் தொழில்கள் ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT