கன்னியாகுமரி

திப் பிரமலை - ஈத் தங்காடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

கருங்கல் அருகே திப்பிரமலை - ஈத்தங்காடு பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தி ப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட திப்பிரமலை சந்திப்பிலிருந்து ஈத்தங்காடு செல்லும் சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

குறிப்பாக கருங்கல் மின்வாரிய அலுவலகம் செல்லும் பகுதியில் ராட்சத பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களில் இரு சக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT