கன்னியாகுமரி

சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேகமாகச் செல்லும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேகமாகச் செல்லும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கடை பேருந்து நிலையத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவது, பயணிகளுக்கும், சாலைகளில் செல்வோருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே, இத்தகைய சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT