கன்னியாகுமரி

சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

DIN

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேகமாகச் செல்லும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கடை பேருந்து நிலையத்திலிருந்து 15-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவது, பயணிகளுக்கும், சாலைகளில் செல்வோருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே, இத்தகைய சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT