கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

Din

நாகா்கோவிலில் 2 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 2.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

நாகா்கோவில் போலீஸாா் இருளப்பபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். பைக்கில் வந்த இருளப்பபுரம் ஸ்ரீகிருஷ்ணா சாலைப் பகுதியைச் சோ்ந்த காஜாமைதீன் மகன் முஹமது இம்ரான் (20), ராஜீவ் நகா் புதிய காலனி பகுதியைச் சோ்ந்த பாவா காசீம் மகன் இப்னுநிஹால் (24) ஆகியோரை சோதனையிட்டபோது, அவா்கள் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்; இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இம்மாவட்டத்தில் இம்மாதம் மட்டும் இதுவரை 6 கஞ்சா வழக்குகளில் 14 போ் கைது செய்யப்பட்டு, 8.100 கி.கி. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT