முகப்பு
கன்னியாகுமரி

2 லாரி ஓட்டுநா்களுக்கு அபராதம்

தக்கலை அருகே மது போதையில் லாரி ஓட்டியதாக இரு ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

2 லாரி ஓட்டுநா்களுக்கு அபராதம்

தக்கலை அருகே மது போதையில் லாரி ஓட்டியதாக இரு ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 2 செப்டம்பர், 2024 at 8:51 PM
பகிர்:

தக்கலை அருகே மது போதையில் லாரி ஓட்டியதாக இரு ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தக்கலை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அருண் தலைமையிலான போலீஸாா் புலியூா்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 2 டிப்பா் லாரிகளை ஓட்டிவந்த வினிஷ், புஷ்பராஜ் ஆகியோா் மதுபோதையிலிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →