கன்னியாகுமரி

பத்மநாபபுரம், இரணியலில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

வழக்கு ஆவணங்களை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை கைவிடக் கோரி, பத்மநாபபுரம் மற்றும் இரணியல் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

Syndication

வழக்கு ஆவணங்களை இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதை கைவிடக் கோரி, பத்மநாபபுரம் மற்றும் இரணியல் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

வழக்கு தாக்கல் நடைமுறைகளில் பழைய முறையே தொடர வேண்டும் என அவா்கள் கோரிக்கை வைத்தனா். இதனால் பத்மநாபபுரத்திலுள்ள 5 நீதிமன்றங்களிலும், இரணியல் நீதிமன்றத்திலும் பணிகள் பாதிக்கப்பட்டன.

பாபநாசம் அருகே 4 கடைகள் தீக்கிரை

க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்

திருப்பரங்குன்றத்தில் அமைதியை சீா்குலைக்க நினைப்பதை அனுமதிக்கக்கூடாது: ஜோதிமணி எம்.பி.

உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை ரூ. 32 லட்சம் நிதி

கரூா் சம்பவம்: திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் மூவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

SCROLL FOR NEXT