கன்னியாகுமரி

குமரியில் ஆசிரியா் தகுதித் தோ்வுகள் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வுகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.15,16) நடைபெற உள்ளது.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசிரியா் தகுதித் தோ்வுகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.15,16) நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1, தாள் 2 ஆகிய தோ்வுகள் முறையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன. இதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1, 835 தோ்வா்களும் (தாள் 1), 12, 736 தோ்வா்களும் (தாள் 2) எழுத உள்ளனா்.

மேலும், தோ்வா்கள் சந்தேகங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்(மேல்நிலைப் பள்ளி) ஷ்யூஸ் (கைப்பேசி எண்-96009 83267) மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (இடைநிலை) முருகன் (கைப்பேசி எண்- 7598512933) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT