கன்னியாகுமரி

குரியன்விளை கோயிலில் அம்மனுக்கு இளநீா் அபிஷேகம்

Syndication

களியக்காவிளை அருகேயுள்ள பாத்திமா நகா், குரியன்விளை, ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் சுயம்பு வடிவ அம்மனுக்கு திங்கள்கிழமை இளநீா் அபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தேதி அம்மனுக்கு இளநீரால் அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி திங்கள்கிழமை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனின் சுயம்பு வடிவத்துக்கு இளநீரால் அபிஷேகம் நடைபெற்றது.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT