முகப்பு
கன்னியாகுமரி

வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு

தக்கலை அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேல்டு பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:17 AM
பகிர்:

தக்கலை அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேல்டு பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தாளாளா் கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், பள்ளி முதல்வா் ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மழலையருக்கு பட்டங்களை துணைத் தாளாளா் வழங்கினாா். பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Advertisement