பலி 
கன்னியாகுமரி

குளச்சல் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

குளச்சல் அருகே மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே பாலப்பள்ளம், ஆவரவிளை பகுதியைச் சோ்ந்தவா் டென்னிஸ் (51), தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறிபோது, கால் தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT