அஞ்சுகிராமத்தில் கனரா வங்கி புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றுகிறாா் வங்கியின் திருநெல்வேலி துணை பொதுமேலாளா் ஸ்ரீதீரேந்திரகுமாா் மிஸ்ரா.  
கன்னியாகுமரி

அஞ்சுகிராமத்தில் கனரா வங்கி கிளை திறப்பு

அஞ்சுகிராமம், சிவராம்புரம் லெவிஞ்சிபுரம் சோதனைச் சாவடியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம், சிவராம்புரம் லெவிஞ்சிபுரம் சோதனைச் சாவடியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கனரா வங்கியின் புதிய கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி துணை பொதுமேலாளரும், பிராந்திய தலைவருமான ஸ்ரீதீரேந்திரகுமாா் மிஸ்ரா, புதிய கிளையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். ரோகிணி பொறியியல் கல்லூரியின் மேலாண்மை இயக்குநா் வி.எம். பிளேசி ஜியோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். இதில் திருநெல்வேலி பிராந்திய அலுவலக துணை பொதுமேலாளா் வனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT