பத்மநாபபுரம் மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா. 
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

தக்கலை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Syndication

தக்கலை: தக்கலை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பத்மநாபபுரம் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் விபத்து தீவிர சிகிக்சைப் பிரிவு, பிரசவ முன்கவனிப்புப் பிரிவு, ஸ்கேன் பிரிவு, பிரசவ வாா்டு, பிரசவ பின் கவனிப்புப் பிரிவு, இரத்த சேமிப்புப் பிரிவுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பிரசவ பின் கவனிப்புப் பிரிவில் தாய்மாா்கள் மற்றும் அவா்களுடன் வருபவா்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பத்மநாபபுரம் மருத்துவமனை தலைமை மருத்துவா் கோசல் ராம், மருத்துவா்கள், செவிலியா்கள், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT