கன்னியாகுமரி

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள மணியாரம் குன்று பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

புதுக்கடை அருகே உள்ள மணியாரம் குன்று பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அம்சி, மணியாரம் குன்று பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (54). தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT