தென்காசி

தென்காசியில் திருக்குறள் வார விழா

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்கு வார விழா நடைபெற்றது.

கவிஞா் சுடலைமுத்து தலைமை வகித்தாா். துணைச் செயலா் ரா.குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தாா்.

மா.சங்கிலிரத்தினம், கலையரசு, ஆசிரியா் கிருஷ்ணன், இல.வீரபுத்திரன், இராம.தீத்தாரப்பன், எழுத்தாளா் உமாகல்யாணி, சூரியன், புலவா் அ.செல்வராசு ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT