தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் 9 ஆம் நாள் சிறப்பு பூஜைகள்

DIN

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 9ஆம் நாளான வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

இக்கோயிலில் 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை கோமதிஅம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்ட 9 கும்பங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சிவப்பு பட்டு அலங்கரித்தில் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT