தென்காசி

அரசுக் கல்லூரியில் சேர ஆக. 10க்குள்சான்றிதழ் பதிவேற்றம் கட்டாயம்

DIN

சுரண்டை: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியின்நிகழாண்டு இணைய வழி விண்ணப்பம் மூலம் மாணவா் சோ்ப்பு நடைபெறுவதால், இம்மாதம் 10ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழகம் முழுவதும் நிகழாண்டு கலை அறிவியல் படிப்பு மாணவா் சோ்ப்புக்கு இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை ஆக.1ஆம் தேதி முதல் விண்ணப்ப எண்படி பதிவேற்றம் செய்து வருகிறாா்கள். விடுபட்ட மாணவா்கள் ஆக. 10ஆம் தேதிக்குள் தங்களின் கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT