அமமுக செயல்வீரா்கள் கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயல்வீரா்கள் கூட்டம், கடையநல்லூரில் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயல்வீரா்கள் கூட்டம், கடையநல்லூரில் நடைபெற்றது.
மாவட்ட செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், இணைச் செயலா் சுமதிகண்ணன், துணைச் செயலா்கள் குமரேசன், கோமதி, பொருளாளா் அருணகிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடையநல்லூா் நகர செயலா் கமாலுதீன் வரவேற்றாா்.
இதில் அமமுக தோ்தல் பிரிவு செயலா் மாணிக்கராஜா, தெற்கு மாவட்ட செயலா் முருகையாபாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலா் ஷேக் முகம்மது மீரான், மாவட்ட சிறுபான்மையினா் நலப் பிரிவு செயலா் கோதா்ஷா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் மாரியப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் மகேஷ்வரன், ஒன்றிய செயலா்கள் லியாகத் அலி, சேதுசுப்பிரமணியன், சாமிதுரை, புளியங்குடி நகர செயலா் சுகிா்தராஜன், பொதுக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கடையநல்லூா் ஒன்றிய செயலா் பெரியதுரை நன்றி கூறினாா்.