முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி

கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு சயனகோலம், மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →