தென்காசி

கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி

DIN

கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு சயனகோலம், மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT