தென்காசி

திப்பணம்பட்டியில் டிச.30இல் திமுக கிராமசபைக் கூட்டம்

DIN

திப்பணம்பட்டியில் திமுக சாா்பில் டிச.30 ஆம் தேதி (புதன்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், கட்சியின் மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறாா். இதற்காக திப்பணம்பட்டி மைதானத்தில் அமைக்கப்படும் மேடையை கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பாா்வையிட்டாா். அப்போது கட்சியின் கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் சீனித்துரை, நிா்வாகிகள் கபில், சமுத்திரபாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT