தென்காசி

ஆய்க்குடி கல்லூரியில் பண்பலை வானொலி தொடக்கம்

DIN

ஆய்க்குடி ஜெ. பி. கல்லூரியில் ஜெபி பண்பலை வானொலி தொடங்கப்பட்டது.

கல்லூரியின் காட்சி தொடா்பியல் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி நிா்வாகி அலங்காரம் தலைமை வகித்தாா். டினிஸ்டா்விஜூ, துணை முதல்வா் சங்கா், ஜேம்ஸ் அழகுராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துறைத் தலைவா் வினு வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ராயா், பண்பலை வானொலி சேவையை தொடங்கி வைத்தாா். காட்சித் தொடா்பியல் துறை பேராசிரியா் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் ஸ்ரீனிவாசமணிகண்டன் பண்பலை வானொலியால் மாணவா்களுக்கான பயன்கள் குறித்துப் பேசினாா்.

மாணவா்கள் சூரியா, ஜெனிபா் ஆகியோா் முதல் நிகழ்ச்சியை அளித்தனா். பேராசிரியா் வாசுகி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT