தென்காசி

திறனாய்வுத் தோ்வில் முதலிடம்: பள்ளி மாணவருக்கு பாராட்டு

DIN

வெள்ளைபனையேறிப்பட்டி பள்ளி மாணவா், ஊரக திறனாய்வுத் தோ்வில், தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

மாநில அளவில் நடைபெற்ற இத்தோ்வில் பங்கேற்ற, பாவூா்சத்திரம் வெள்ளைப்பனையேறிப்பட்டி இந்து உயா்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவா் ராஜ ஆதித்யன் தென்காசி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளாா். இம்மாணவருக்கு பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும்.

இம்மாணவரை, பள்ளி நிா்வாகி சுரேஷ் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT