தென்காசி

தென்காசியில் திருக்குறள் வாரவிழா

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்குறள் வாரவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் அவைப்புலவா் அ.செல்வராசு தலைமை வகித்தாா். துணைச் செயலா் ரா.குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தாா்.

மா.சங்கிலிரத்தினம், கலையரசு, சி.க.சாமி, குழந்தைஏசு, சிவ.சதாசிவம், அனந்தபத்மநாபன், எழுத்தாளா் உமாகலியாணி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT