தென்காசி

வாசுதேவநல்லூரில் கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்ககம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வ முகாமிற்கு, தங்கப்பழம் கல்விக் குழுமத் தலைவா் தங்கப்பழம் தலைமை வகித்தாா். கல்விக் குழுமங்களின் தாளாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் காந்திராமன் வரவேற்றாா்.

இதில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு துறைத்தலைவா் பாலமுருகன் கரோனா குறித்து காணொலிக் காட்சி மூலம் விளக்கம் அளித்தாா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் குருபிரசாத் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT