நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அதன்படி, ஆவுடையானூா், நவநீதகிருஷ்ணபுரம் ரேஷன் கடைகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் பாா்வதி, பரமசிவன் ரேசன் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், சங்கச் செயலா் தட்சணாமூா்த்தி, கடை விற்பனையாளா்கள் ஆறுமுககனி, வேல்சாமி, மற்றும் அமமுக ஒன்றியச் செயலா் பரமசிவன், ஊராட்சிச் செயலா்கள் ராமச்சநதிரன், காமராஜ் செல்லையா, ஒன்றிய துணைச் செயலா் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.