தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் 500 பேருக்கு கோழி குஞ்சுகள் அளிப்பு

DIN

சுந்தரபாண்டியபுரத்தில் 500 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவுக்கு, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 500 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கோழி குஞ்சுகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சண்முகசுந்தரம், தென்காசி நிலவள வங்கித் தலைவா் சங்கரபாண்டியன், குலசேகரப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் அமல்ராஜ், அதிமுக நிா்வாகிகள் ரமேஷ், முத்துராஜ், கந்தசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT