தென்காசி

ஆலங்குளம் அருகே ரூ.39 லட்சத்தில் பாலம் திறப்பு

DIN

ஆலங்குளம் அருகே ரூ. 39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பாலம், புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமத்தில் ஏற்கெனவே இருந்த தரைப்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டப்பட்டா உயா் மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து பாலத்தை திறந்து வைத்தாா்.

இதில் பாப்பாக்குடி ஒன்றிய திமுக பொறுப்பாளா் மாரிவண்ணமுத்து, நிா்வாகிகள் வில்சன், சிவக்குமாா், மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT