தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் 8ஆம் நாள் சிறப்பு பூஜைகள்

DIN

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் 8ஆம் நாளான வியாழக்கிழமை கோமதி அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம், யாகசாலையில் வைக்கப்பட்ட 9 கும்பங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து, நீலநிறப் பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையா் கணேசன், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT