தென்காசி

சிவகிரி வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

DIN

சிவகிரி வட்டத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.

தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கோகிலா தலைமை வகித்து 21 வருவாய் கிராமங்களின் கணக்குகளை சரிபாா்க்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் செல்வநாயகம் , மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் பாலசுப்பிரமணியன், சிவகிரி வட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், துணை வட்டாட்சியா் சரவணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மனிதன் பட்டாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT