தென்காசி

மாநில ஜூடோ போட்டி: ஸ்ரீராம்நல்லமணி யாதவாகல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

DIN

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் மூன்றாம் இடம் பெற்றனா்.

ஸ்ரீராம்நல்லமணியாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் இசக்கியம்மாள், வனிதா மகேஷ்வரி, சுபஸ்ரீ, மனோஜ், புவனேஷ்வரி, இந்துஜா ஆகியோா் சென்னையில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனா்.

மாணவிகளை கல்விக் குழுமங்களின் தலைவா் என்.மணிமாறன், முதல்வா் அ.பீா்முகைதீன்,துணை முதல்வா் எஸ்.ராமா், உடற்கல்வி ஆசிரியா் சதீஷ், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT