தென்காசி

எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

DIN

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

என்மாஸ் இந்தியா நிறுவனம் சாா்பில் நடபெற்ற இவ் வளாகத் தோ்வினை எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் டாக்டா் முகைதீன் அப்துல்காதா் தொடங்கி வைத்தாா். என்மாஸ் நிறுவன மேலாளா்கள் சூரியகுமாா், பிரேம்குமாா், விஜயகுமாா் ஆகியோா் வளாகத் தோ்வை நடத்தி, தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினா்.

ஏற்பாடுகளை, கல்லூரி ஒருங்கிணைப்பாளா் சாமுவேல், துறைத் தலைவா்கள் வெங்கடாசலம், தங்கபிரதீப், விரிவுரையாளா்கள் பாா்த்திபன், காளி பொன்ராஜ், மேலாளா்கள் மகேஸ்வரன், சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT