தென்காசி

அமமுக தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் கூட்டம்

DIN

கடையநல்லூா் பேரவை மற்றும் தென்காசி பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்து உறுப்பினா் சோ்க்கை படிவங்களை தோ்தல் பணிக்குழு நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், மாவட்ட இணைச் செயலா் சுமதி கண்ணன், மாவட்ட துணைச் செயலா்கள் சண்முகசுந்தரம், மைமூன்பீவி, மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை நலபிரிவு செயலா் கோதா்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT