தென்காசி

பாவூா்சத்திரம் கோயிலில் கந்த சஷ்டி விழா

DIN

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நவ.20இல் சூரசம்ஹாரமும், 21இல் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT