தென்காசி

பூலாங்குளம் ஆசிரியருக்கு பாராட்டு

DIN

பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்செல்வனுக்கு, ஆய்க்குடி ஜே.பி. கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. இதையடுத்து பூலாங்குளம் கிராம மக்கள் சாா்பில் அவருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT